செய்திகள்

மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு மேலாண்மை

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டார விவசாயிகள் படைப்புழுவைத் தடுக்கும் வழிமுறைகள் அறிந்து பயன் பெறலாம் ...

மக்காச்சோளத்தில் படைப்புழுத் மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வு மற்றும் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு ...

பீட்ரூட் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

உத்தமபாளையம், கம்பம் வட்டாரங்களில் காய்கறி பயிர்களில் விவசாயிகள் பீட்ரூட் சாகுபடி செய்கின்றனர்.

தேன ...

மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, மழையால் பாதிக்கப்பட்ட தக்காளி வரத்தால், 12 கிலோ பெட்டி ஒன்றுக்கு, ர ...

இலை கருகல் நோய் தாக்குதலால் தென்னை விவசாயம் பாதிப்பு

பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில், தென்னையை தாக்கும் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள ...

மழையால் மானாவாரி கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

வேடசந்தூரில் மானாவாரி விவசாயத்தில் கடலை பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ள ...

30,000 விதை மாதிரிகள் பரிசோதனை சான்றளிப்பு துறை இயக்குனர் தகவல்

மாநிலம் முழுவதும், 30,000 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என சான்றளிப்புத் துறை இயக்குனர் ...

கால்நடைப் பண்ணையில் வரும் 14ல் ஆடுகள் ஏலம்

அபிசேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் வருகிற 14ம் தேதி ஆடுகள் ஏலம் நடைபெற உள்ளன.

இது தொடா்பாக திருநெல்வேலி ...



தற்போதைய செய்திகள்