width:632px height:415px மேலாண்மை பயிற்சி

காளான் வளர்ப்பு பயிற்சி..!




சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் வருகின்ற மார்ச் 17-ம் தேதி அன்று காளான் வளர்ப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 17.03.2020 (செவ்வாய்)

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

முகவரி :

பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் - 630212.

 முன்பதிவு செய்ய : 9488575716, 7708820505

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

 இந்த பயிற்சி வகுப்பில் காளான் வளர்ப்பின் முக்கியத்துவம், விதை உற்பத்தி, காளான் வகைகள் மற்றும் மதிப்பு+ட்டப்பட்ட உணவுகள் தயாரித்தல் போன்றவை குறித்து செயல்முறை விளக்கத்தோடு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 மேலும் இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், இல்லத்தரசிகள், பண்ணையாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சிக்கு செல்லும் விவசாயிகள் கண்டிப்பாக தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
 




தற்போதைய செய்திகள்